×

சென்னை அருகே செம்பாக்கத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

சென்னை: சென்னை சேலையூர் அடுத்த செம்பாக்கத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். செம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாதிப்பு உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Tags : Chennai ,tower ,Chembakkam , Chennai, Chembakkam, High Tower, Struggle
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...