×

வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகையை கொள்ளையடித்த 4 பேர் கைது

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பணம், நகையை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூருல்லா என்பவர் வீட்டில் கொள்ளையடித்த தென்காசியை சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Tags : persons ,jewelers , Income Tax Department, Officers, Jewelry, Loot
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...