அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
08:08 pm Jan 21, 2020 |
சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
Tags : Colegio Politécnico del Gobierno, Junta de Selección de Maestros