சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரில் தங்கராஜ் என்பவரின் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தங்கராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.