×

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு ஆஜர்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான எஸ்.பி.விமலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குட்கா முறைகேடு நடைபெற்ற காலக்கட்டத்தில் மாதவரம் காவல் துணை ஆணையராக விமலா பணியாற்றினார்.


Tags : SB ,Kutka ,Vimala Enforcement Department , Kutka abuse, sb. Vimala, Enforcement Department, Azhar
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு