×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Municipal Councils ,Chennai Municipal Community Bungalows , Chennai, Municipal, Reservation, Reservation
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...