×

காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்.16-ம் தேதி தேர்தல்: ஆணையம் அறிவிப்பு

டெல்லி: காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அருண் ஜெட்லி மற்றும் ராம்ஜெத்மலானி ஆகியோர் காலமானதை அடுத்து 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. செப்டம்பர் 27-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி கடைசி நாளாகும்.

Tags : Election ,statesmen , Galle, 2 states, membership, election, commission, announcement on 16th
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...