×

யாழ் பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜன.11ம் தேதி போராட்டம்: வைகோ

சென்னை: யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்….

The post யாழ் பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜன.11ம் தேதி போராட்டம்: வைகோ appeared first on Dinakaran.

Tags : Jaffna University ,Vigo ,Chennai ,Vaiko ,Pillar ,University of Jaffna ,Thoddgeha Memorial Pillar ,Dinakaran ,
× RELATED காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்...