×

திருப்போரூரில் இயங்கி வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட திருப்போரூரில் இயங்கி வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை எதிரொலியாக 6 பார்களுக்கு சீல் வைத்து டாஸ்மாக் நிறுவன மேலாளர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Taskmakes ,Tirupur , Tiruporur, Tasmag bars, Seal
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி