கொல்லிமலை: ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலையில் மலைவாழ் மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், சிபிசிஐடி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி