×

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் என்னை அழைக்க மாட்டார்... திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் என்னை அழைக்க மாட்டார் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ரஜினி அழைத்தாலும் காங்கிரசை விட்டு விலகி செல்லமாட்டேன். ரஜினி சந்தித்ததில் வேறு எந்த ஒரு முக்கிய காரணமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajinikanth ,party ,interview ,Thirunavukkar , Actor Rajinikanth , party , invite me, Thirunavukkar
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...