×

எடப்பாடி மீது புகார் கூறிய சயன், மனோஜ் 'நீதிமன்றத்தில் 2 மணிநேரம்'

சென்னை : எடப்பாடி மீது புகார் கூறிய சயன், மனோஜ் 2 மணி நேரமாக நீதிமன்றத்தில் உள்ளனர். கோடநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை நீதிபதி சரிதா பார்த்துள்ளார். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj ,Edappadi , Saanan and Manoj ,complained to Edappadi
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்