×

வங்கி கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க கோர்ட் யோசனை

சென்னை : வங்கி கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க கோர்ட் யோசனை வழங்கி உள்ளது. கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தப்புவதை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் தேவை என கருத்து தெரிவித்த ஐகோர்ட்,கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுரை  வழங்கி உள்ளது.போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற அங்கன்வாடி பணியாளர் பணிநீக்கத்தை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,expatriates , Banking, credit, federal government, irortednelland
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...