×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக நீதிமன்ற உத்தரவுபடி அரசு தலைமை மருத்துவமனைகளில் எம் ஆர்ஐ  ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த ஆனந்த்ராஜ் தொடர்ந்த இந்த வழக்கு ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Health Secretary ,Madurai ,court , Health Secretary,Case,Madurai Branch,Notice
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...