×

கஜா புயல் எதிரொலி: 35 பேர் உயிரிழப்பு : பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல்

சென்னை: கஜா புயலால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் பாதித்த 10 மாவட்டங்களில் 1,27,448 மரங்கள் விழுந்துள்ளன. பயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றதாகவும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazi Storm, 35 people dead and disaster control center
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...