- அத்திபேட்டு இரயில் நிலையம்
- சென்னை —
- கும்மிடிப்பூண்டி சாலை
- சென்னை
- அத்திபேட்டு இரயில்வே
- சென்னை — கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 50...
- சென்னை — கும்மிடிப்பூண்டி வழி 3
- ஆதிபேட்டு இரயில் நிலையம்
சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 50 வயது மதிக்கத்தக்க 2 பேரும், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி 3 பேரும் இறந்திருக்கலாம் என்று போலீஸ் தகவல் தெரிவித்திருக்கிறது….
The post சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 பேர் உடல்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.