×

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க அணையின் மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. …

The post முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mullipiriyarai dam ,Delhi ,Mullipipiriyarai dam ,Barbed Dam ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!