×

உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!!

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் பித்தோரகார் அருகே இன்று அதிகாலை 5.01 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்தோரகாரில் இருந்து 118 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவானது. பித்தோரகாரில் இருந்து 32 கிமீ தொலைவில் இன்று காலை 6.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.1 ஆக பதிவானது.

The post உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Dehratun ,Pithoragar ,Uttarakhand ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்