×

ரவுடி சிடி மணி மீது குண்டாஸ் வழக்கு.: தமிழக அரசு, போலீஸ் பதிலளிக்க ஆணை

சென்னை: ரவுடி சிடி மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, போலீஸ் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. புதுப்பக்கம் வீட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்து சிடி மணியை துப்பாக்கி முனையில் கைது செய்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரூர் பாலத்தில் ரவுடி மணியை கைது செய்தாக போலீசார் ஜோடித்துள்ளதாகவும் தந்தை பார்த்தசாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். …

The post ரவுடி சிடி மணி மீது குண்டாஸ் வழக்கு.: தமிழக அரசு, போலீஸ் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Kundas ,Rowdy ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Rudy Sidi Mani ,Rudy ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி நிர்வாகம் முடிவு வீடு,...