- இந்தியா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஜி20 உச்சி மாநாடு
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பசுமை காலநிலை நிறுவனம்
- ஜி 20
- எம். ஸ்டால்
- தின மலர்
டெல்லி: இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கியுள்ளோம் என ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரையாற்றினார். மேலும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்….
The post இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.
