தேனி: பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எம்.பி.ரவீந்திரநாத் ஆஜரானார். தனது தோட்டத்தில் சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகியுள்ளார்….
The post சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர் appeared first on Dinakaran.
