×

பலன் தரும் ஸ்லோகம் (நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டச் செய்யும் சிவ ஸ்லோகம்)

ம்ருத்யுஞ்ஜய மஹாபாக பரமதேவ ஸதாஸிவ
கல்பாயுர் தேஹி மே பூர்ணம் யாவதாயுரரோகதா
பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்
- ம்ருத்யுஞ்ஜ்ய மந்த்ரம்

பொதுப்பொருள்: ம்ருத்யுஜ்ஜயரே! மகாசக்தியுள்ள பரமசிவனே! சதாசிவ வடிவினரே! எனக்கு பூரண ஆயுளைத் தந்தருளும். பாலாம்பிகை, வைத்தீஸ்வரன் என்றாலே அனைத்து நோய்களும் விலகும். இத்துதியை பிரதோஷ வேளையில் ஜபித்தால் நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும்.


Tags :
× RELATED துலாம் ராசி ஆண் இனியவன், ரசிகன்…