×

அதிமுக 3-ஆக பிரிந்து தனது நிலையை இழந்துவிட்டது இனி ஒன்றிணைவது சாத்தியமில்லை: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அதிமுக 3-ஆக பிரிந்து தனது நிலையை இழந்துவிட்டது இனி ஒன்றிணைவது சாத்தியமில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அடித்த கொள்ளையை காப்பாற்றிக்கொள்ள நடக்கும் போட்டி தான் அதிமுகவில் நடக்கிறது என்றும் அதிமுக இனி தொண்டர்களுக்காக, மக்களுக்காக இனி போராட போவதில்லை என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். …

The post அதிமுக 3-ஆக பிரிந்து தனது நிலையை இழந்துவிட்டது இனி ஒன்றிணைவது சாத்தியமில்லை: கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,K. Balakrishnan ,CHENNAI ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி