×

மகாராஷ்டிர சட்டப்பேரவையை கலைக்கப்படும் சூழல்: சஞ்சய்ராவத் தகவல்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர சட்டப்பேரவையை கலைக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது என்று சிவசேனாவின் சஞ்சய்ராவத் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலால் சட்டப் பேரவை கலைக்கப்பட உள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத்ஷின்டே உள்பட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்…

The post மகாராஷ்டிர சட்டப்பேரவையை கலைக்கப்படும் சூழல்: சஞ்சய்ராவத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Shivasena ,Sanjairawad ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...