×

சென்னையில் வருவாய்த்துறையினர் பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீடுகள் இடிப்பு

சென்னை: திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக 15 வீடுகள், 2 கோயில்களை இடிக்க வருவாய்த்துறையினர் முயற்சித்தனர். வீட்டை விட்டு வெளியேற மறுத்த பெண்கள், மூதாட்டிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கொதித்து செய்யப்பட்டுள்ளனர். …

The post சென்னையில் வருவாய்த்துறையினர் பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீடுகள் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kaduvetti ,Tiruvekkadu ,Revenue department ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...