×

இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துக்கள் பறிமுதல்

திருவள்ளூர்: இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வேளகாபுரம் கிராமத்தில் இளவரசி, சுதாகரனின் சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை அரசுடைமை ஆக்கி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 2017-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Princess ,Sutagaran ,Thiruvallur ,Suttagaran ,Velakapuram ,Thiruvallur district ,Sutthagaran ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்