×

ஈரோட்டில் தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு: அந்தியூர் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் மணிமுத்து காயங்களின்றி உயிர் தப்பினார். எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது லாரி நிலைதடுமாறியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஈரோட்டில் தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Erode ,Andhiyur ,Manimuthu ,
× RELATED அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் சாலை மறியல்