×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை

சென்னை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. தனிப்படை போலீசார் இன்று காலை சென்னை வந்து விசாரணை நடத்த உள்ளனர்.இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chasikala ,Chennai ,Kadnadu ,Dinakaraan ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்