×
Saravana Stores

சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் குண்டுவெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்தார்.

The post சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல்...