×

ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது நிபுணர் குழு

சென்னை : ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது நிபுணர் குழு. காவிரி டெல்டாவில் ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அப்பகுதிகளில் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளது.கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

The post ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது நிபுணர் குழு appeared first on Dinakaran.

Tags : Expert Group ,Chennai ,Expert Committee ,Caviri Delta ,Dinakaran ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...