×

பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்

அமராவதி: பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு சதிஷ் தவான் தளத்தில் இருந்து செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது….

The post பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Earth ,ISRO ,Amaravati ,Dinakaran ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்