×

வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் அனுப்பியுள்ளார். வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் தொடர்பான முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

The post வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி appeared first on Dinakaran.

Tags : Sitaram Yechury ,Delhi ,Lok Sabha ,CCP ,General Secretary ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED இஸ்லாமியர் என்று சொல்ல தூர்தர்ஷன் தடை: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு