×

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,UNESCO ,Senchikota ,Marathians ,India ,Cenjikote ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!