- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- Ranipetta
- ஈரோடு
- தென்காசி
- கோவா
- திண்டுக்கல்
- மதுரை
- புதுக்கோட்டை
- கடலூர்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
