- மராத்திய சட்டமன்றத் தேர்த
- ராகுல் காந்தி
- தில்லி
- மக்களவை
- முதல் அமைச்சர்
- பட்நவிஸ்
- மராத்திய சட்டமன்றத் தேர்த
- நாக்பூர் மேற்கு
- ராகுல்
- மரத்திய சட்டமன்றத் தேர்தல்
- தின மலர்
டெல்லி: மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஐந்தே மாதங்களில் பட்னவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8% அதிகரித்தது எப்படி? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மராட்டிய முதல்வரின் தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்ததாக வெளியான செய்தியை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார்.
The post மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் முறைகேடு: ராகுல் காந்தி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.
