×

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: ஆயிரம் விளக்கில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சந்துரு (37) உயிரிழந்தார். சாலையை கடக்க சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் அங்கு தெருவிளக்கு கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியது.

The post மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Laborer Chandru ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...