×

மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவியது

தேனி: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவியது. பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக 200க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Peryakulam ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி...