×

மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த கோரி மனு!!

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு விசாரணையின் போது, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கும் நடவடிக்கையை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மக்களின் நலன் கருதி கருத்தரித்தல் மையங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை அறிவுறுத்தி உள்ளது.

The post மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த கோரி மனு!! appeared first on Dinakaran.

Tags : Artificial Insemination Treatment Centre ,Madurai Government Hospital ,Madurai ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...