×

லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியீடு

லாகூர்: பாகிஸ்தான் ராணுவ கன்டோன்மென்ட் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. பலுசிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர். லாகூர் விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

The post லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Reuters ,Lahore ,Balochistan ,Lahore airport ,Dinakaran ,
× RELATED ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்...