×

தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி நோட்டீஸ்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையையே அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ்.

The post தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Kanimozhi M. B ,Delhi ,Dimuka ,Kaniwozhi ,Parliamentary Committee ,Kanimozhi M. P ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்