×

ஒன்றிய அரசு நிதி தராததால் தமிழ்நாட்டில் 19,000 வீடுகளை கட்டும் பணி பாதிப்பு!!

டெல்லி :ஒன்றிய அரசு நிதி தராததால் தமிழ்நாட்டில் 19,000 வீடுகளை கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.847 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

The post ஒன்றிய அரசு நிதி தராததால் தமிழ்நாட்டில் 19,000 வீடுகளை கட்டும் பணி பாதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EU government ,DELHI ,UNION GOVERNMENT ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்