- Tasmak
- தமிழ்நாடு அரசு
- உயர் நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
The post டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி appeared first on Dinakaran.
