- முல்லைப்பெரியாறு விவகாரம்
- முதல்வர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டிடீவி
- தினகரன்
- சென்னை
- அமமுக
- பொதுச்செயலர்
- டிடிவி தினகரன்
- முதல் அமைச்சர்
- முல்லைப் பெரியாறு
- கேரளா
- பினராயி
- விஜயன்
- தின மலர்
சென்னை: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார் . கேரளா செல்லும் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து சுமூக தீர்வை எட்ட வேண்டும் என தெரிவித்தார்.
The post முல்லைப்பெரியாறு விவகாரம்; நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.
