×

தமிழ்நாட்டின் வரலாற்றையும், வளத்தையும் ஒருசேர அழிக்கும் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி

டெல்லி: கீழடியில் 10 அடி குழி தோண்ட அனுமதிக்காத ஒன்றிய அரசு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க அனுமதிப்பது தமிழ்நாட்டின் வரலாற்றையும், வளத்தையும் அழிக்கும் முயற்சி என மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டின் வரலாற்றையும், வளத்தையும் ஒருசேர அழிக்கும் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Su Venkatesan ,Delhi ,Lok Sabha ,Union government ,Aritapatti ,S. Venkatesan ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!