×

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு ஒன்றிய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,Union Cabinet ,Modi ,EU government ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி...