×

தெலுங்கானாவில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டை அருகே உசிரிக்கபள்ளியில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறு பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு கால்வாயில் கவிழ்ந்தது. கால்வாயில் கார் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 2 சிறுமிகள், 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது

The post தெலுங்கானாவில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Hyderabad ,Usirikskool ,Shivampet, Medak district ,
× RELATED தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே...