×

கொரோனா அறிகுறி இருந்தாலே எந்த தயக்கமும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

சென்னை: கொரோனா அறிகுறி இருந்தாலே எந்த தயக்கமும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னையில் இன்று முதல் 25,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். …

The post கொரோனா அறிகுறி இருந்தாலே எந்த தயக்கமும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Corporation Commissioner ,Kagan ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையர் பெயரில்...