×

பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி!!

இட்டாநகர் : அருணாச்சல் மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். தபி கிராமம் அருகே ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் நாகாத் சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகியோர் பலியாகினர்.

The post பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி!! appeared first on Dinakaran.

Tags : Itanagar ,Upper Subanciri ,Arunachal ,Tabi ,Dinakaran ,
× RELATED அருணாச்சலில் ராணுவ வீரர்களை...