×

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அபய் ஓகா கூறியுள்ளார்.

The post செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : EU state ,Supreme Court ,Delhi ,EU government ,Judge ,Abhay Oka ,General ,Union ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...