×

நாகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து காணாமல்போன 8 சிறுமிகள் சென்னையில் மீட்பு..!!

சென்னை: நாகை அருகே உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து காணாமல்போன 8 சிறுமிகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். நாகை ஏடிஎஸ்பி மகேஷ்வரி தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 சிறுமிகள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பவித்ரா என்பவரின் வீட்டில் இருந்து 8 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

The post நாகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து காணாமல்போன 8 சிறுமிகள் சென்னையில் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagai Government Children's ,Chennai ,Nagai ,ATSP ,Maheshwari ,Pavitra ,Nagai Government Children's Home ,
× RELATED வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த...